மைத்திரிபாக் வனவிலங்குப் பூங்காவில் புதிதாக இணைக்கப்பட்ட வெள்ளைப் புலிக்குட்டிக்கு "சிங்கம்" என்று பெயர்..!

0 2357

சட்டிஸ்கரின் பிஹாலி மாவட்டத்தில் உள்ள மைத்திரிபாக் வனவிலங்குப் பூங்காவில் புதிதாக இணைக்கப்பட்ட வெள்ளைப் புலிக்குட்டிக்கு சிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் காரணமாக புலிகள் பராமரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆறுமாதங்களுக்கு முன்பு பூங்கா நிர்வாகம் ரோமா என்ற பெண் புலியையும் சுல்தான் என்ற ஆண் புலியையும் கொண்டு வந்தது.

இந்த ஜோடிக்கு செப்டம்பர் 5ம் தேதி குட்டிப் புலி பிறந்தது. தற்போது தாய் தந்தையுடன் அந்த குட்டி வெள்ளைப் புலி உற்சாகமாக நீரில் நீந்தி விளையாடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments